Search for:

PM - Kisan


பிரதமர் மோடியின் கிஷன் திட்டத்தின் கீழ் விவசாகிகளின் நிரந்தர வருமானம்: மேலும் 8 லட்சம் விவசாகிகள் பலனடையுள்ளனர்

விவசாகிகளின் நிரந்தர வருமானம் என்பதினை முன்னெடுத்து மேலும் 8 லட்சம் விவசாகிகள் பயன் பெறும் வாயில் மீண்டும் ஒரு திட்டத்தினை மோடி தலைமையிலான அரசு அறிவி…

விவசாயி ஆகிய நான்....! இந்த திட்டத்தில் இருக்கேனா இல்லையா?

பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி யோஜனா திட்டத்தில் இணைக்கப்பட்ட விவசாயிகளின் விவரங்களை மத்திய அரசு வெளியிட்டுள்ளது . இதில் உங்கள் பெயர் இடம்பெற்றுள…

PMFBY: பிரதமரின் பயிர் காப்பீட்டுத் திட்டத்திற்கு விண்ணப்பிப்பது எப்படி?

விவசாயிகள் காரீஃப் பயிர்களுக்கான விதைப்பு பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வரும் நிலையில் பிரதமரின் பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் (Pradhan Mantri Fasal B…

PM Kisan: பி.எம்-கிசான் திட்டத்தில் அடுத்த தவணை பெற ஜூன் 30க்குள் பதிவு செய்யுங்கள்!

பிரதமரின் கிசான் சம்மான் நிதி யோஜனா திட்டத்தில் இது வரை நீங்கள் இணையவில்லை என்றாலும், தகுதி பெற்று இருப்பவர்கள் வருகிற ஜூன் 30ம் தேதிக்குள் இத்திட்டத்…

நல்ல செய்தி..!! PM Kisan திட்டத்தில் இப்போது அதிக விவசாயிகள் பயன் பெறலாம்!

பிரதமரின் கிசான் சம்மான் நிதி யோஜனா திட்டம் தொடங்கப்பட்டு 18 மாதங்கள் நிறைவடைந்துள்ளது. தற்போது இந்த திட்டம் மிகவும் எளிமையாக்கப்பட்டுள்ளது. இதை தெரிந…

PM- Kisan: விவசாயிகள் வங்கி கணக்கில் ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் பணம்!

பிரமரின் கிசான் சம்மான் நிதி யோஜனா திட்டத்தின் கீழ் விண்ணப்பித்த விவசாயிகளுக்கு மத்திய அரசு தனது 6-வது தவணையை வரும் ஆகஸ்ட் 1 ஆம் தேதி செலுத்த முதல் செ…

அரசின் மானியத் தகவல்களை உங்கள் கைகளுக்குக் கொண்டு வரும் "PM Kisan Mobile App"!!

விவசாயிகளின் நலனுக்காக மத்திய அரசு பல திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. இதனை விவசாயிகள் எளிய முறையில் அறிந்துகொள்ளப் பல மொபைல் ஆப்-களையும் அரசு அறிம…

PM-Kisan: 8.5 கோடி விவசாயிகளுக்கு 6-வது தவணையை விடுவித்தார் பிரதமர் மோடி!!

பிரமரின் கிசான் சம்மான் நிதி யோஜனா திட்டத்தின் கீழ் விண்ணப்பித்த 8.5 கோடி விவசாயிகளுக்கு 6-வது தவணையாக ரூ. 17,000 கோடி நிதியை பிரதமர் நரேந்திர மோடி வி…

PM Kisan : உங்கள் வங்கி கணக்கில் பணம் வந்துவிட்டதா இல்லையா?தகவல் இங்கே!!

பிரமரின் கிசான் சம்மான் நிதி யோஜனா திட்டத்தின் கீழ் விண்ணப்பித்த விவசாயிகளுக்கு மத்திய அரசு தனது 6-வது தவணையைச் செலுத்தியுள்ளது. இந்த திட்டத்தில் உங்க…

நவம்பர் மாதத்திற்குள் 10 கோடி விவசாயிகளுக்கு ரூ.2000 தவனை வழங்க ஏற்பாடு - மத்திய அரசு!

பிரதமர் கிசான் சம்மன் நிதி யோஜனா திட்டத்தின் கீழ், கடந்த 20 நாட்களில் 8,80,68,114 விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் பணம் செலுத்தப்பட்டுள்ளதாக தகவல்களில…

PM-Kisan திட்டம் : உங்கள் கணக்கு விவரங்களை புதுப்பிப்பது, திருத்துவது எப்படி? முழு விவரம் இங்கே!

பிரதமரின் கிசான் சம்மான் நிதி யோஜனா திட்ட பயனாளிகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி அண்மையில் ரூ.17,000 கோடியை விடுவித்து உத்தரவிட்டார். இதன் மூலம் சுமார் 8…

PM Kisan முறைகேடு: 13 மாவட்டங்களில் வேளாண் துறை அதிகாரிகள் விசாரணை!!

பிரதமரின் கிசான் நிதி திட்டத்தில் நடைபெற்ற முறைகேடு 13 மாவட்டங்களில் வேளாண்துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருகின்றனர்.

பிஎம் கிசான் திட்ட முறைகேடு : அரசின் பணியிட மாற்ற நடவடிக்கைக்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை!

பி.எம் கிசான் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு வழங்ப்பட்ட பணத்தை விவசாயி அல்லாதோர் பெற்று நடைபெற்ற முறைகேட்டில், அத்திட்டத்தின் கீழ் பணிபுரிந்து வரும்…

ஆண்டுக்கு ரூ.42,000 உதவித்தொகை! யாருக்கு எப்படி? முழு விவரம் உள்ளே

பிரதமரின் கிசான் சம்மன் நிதி யோஜனாவின் திட்டத்தின் கீழ் தங்களை பதிவு செய்த விவசாயிகளுக்கு மத்திய அரசு சில கூடுதல் சலுகைகள் வழங்குகிறது. இதன் மூலம் விவ…

PM Kisan திட்டத்தின் 7வது தவணை விரைவில்! விவசாயிகளே இன்றே விண்ணப்பித்திடுங்கள்!

பி.எம் கிசான் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு செலுத்தப்பட்டு வரும் தொகையில் 7வது தவணையை செலுத்த மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது. ஒவ்வொரு மாதமும் விவச…

கிசான் முறைகேடு : பணத்தை திரும்ப செலுத்தாவிட்டல் அரசு சலுகைகள் நிறுத்தம்!

கிசான் திட்டத்தில் முறைகேடாக பணம் பெற்றவர்கள் இன்றைக்குள் பணத்தை திரும்பி செலுத்தாவிடில் அரசின் அனைத்து சலுகைகள் மற்றும் திட்டங்களை நிறுத்தப்படும் என…

பி.எம் கிசான் திட்டத்தில் 2 தவணை பெற விண்ணப்பிக்கலாம்! அக்.31ம் தேதி கடைசி!

பிரதமரின் கிசான் திட்டத்தில் இது வரை விண்ணப்பிக்காத விவசாயிகள் வரும் அக்டோபர் 31ம் தேதிக்குள் விண்ணப்பித்து நவம்பர் மற்றும் டிசம்பர் மாத இரண்டு தவணைகள…

PM Kisan : உங்க அக்கவுண்ட்ல எவ்வளோ இருக்கு? இத பண்ணுங்க தெரிஞ்சிக்கலாம்!

பிரதமரின் கிசான் சம்மான் நிதி யோஜனா திட்டத்தின் கீழ் விண்ணப்பித்த விவசாயிகளுக்கு மத்திய அரசு தனது அடுத்த தவணை வழங்குதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறது.…

PM-KISAN Scheme: 7-வது தவணை விரைவில், ரூ.6,000 பெற யார் தகுதியற்றவர்கள்? விவரம் உள்ளே!!

பிரதமரின் கிசான் சம்மான் நிதி யோஜனா திட்டத்தின் அடுத்த தவனை டிசம்பர் மாதத்தில் வழங்கப்படவுள்ளது. இதற்கான பணிகளில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. நீங்கள் க…

PM Kisan திட்டத்தின் 7-வது தவணைக்கு காத்திருப்பவரா நீங்கள்? இந்த தகவல் உங்களுக்கு தான்?

பிரதமர் கிசான் சம்மன் நிதி யோஜனா திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு மத்திய அரசு தனது 7-வது தவணையான ரூ.2000 விரைவில் வழங்கப்படவுள்ளது.

பிரதான் மந்திரி கிஷான் திட்டத்தில் பயனாளிகள் தேர்வில் கெடுபிடி! வேளாண்துறை அறிவிப்பு!

மத்திய அரசின் உத்தரவுப்படி பிரதமரின் விவசாய உதவித்தொகை திட்டத்தில் புதிய பயனாளிகள் தேர்வில் வேளாண் துறை கெடுபிடி காட்ட துவங்கியுள்ளது.

விவசாயிகள் போராட்டம் காரணமாக பி.எம் கிசான் 7-வது தவணை விடுவிப்பில் தாமதம்?

விவசாயிகளின் போராட்டம் காரணமாக பி.எம் கிசான் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு வழங்கப்படும் உதவித்தொகையான ரூ.2000 விடுவிப்பதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளதாக…

PM KISAN : வரும் 25ம் தேதி விடுவிக்கப்படுகிறது ரூ.2000 - பிரதமர் மோடி அறிவிப்பு!!

பி.எம் கிசான் திட்டத்தின் கீழ் விண்ணப்பித்த விவசாயிகளுக்கு வருகிற 25ம் தேதி ரூ.2000 விடுவிக்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

ஓரே கிளிக் மூலம் 9 கோடி விவசாயிகள் வங்கி கணக்கில் ரூ.2000 : 25ம் தேதி விடுவிப்பு!!

விவசாயிகள் ஆவளுடன் எதிர்பார்க்கும் பி.எம் கிசான் திட்டத்தின் 7-வது தவணை வரும் 25ம் தேதி விடுவிக்கப்படுகிறது. இதனை பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி…

PM Kisan : உங்களுக்கு பணம் வந்ததா இல்லையா? கணக்கு நிலை, பயனாளிகளின் பட்டியல் இங்கே!!

பிரதமரின் கிசான் சம்மான் நிதி யோஜனா திட்டத்தின் கீழ், விவசாயிகளுக்கான 7- வது தவணையாக ரூபாய் 18 ஆயிரம் கோடி ரூபாயை அண்மையில் பிரதமர் மோடி விடுவித்தார்.…

ரூ.10,000 ஆக உயர்கிறது PM-Kisan திட்ட பணம்! - உடனே விண்ணப்பித்திடுங்கள்!

நடப்பு பட்ஜெட் அறிவிப்பில் பிரதமர் கிசான் சம்மன் நிதி திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு வழங்கப்படும் நிதி உதவித்தொகையை உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்…

பிஎம் கிசான் திட்டம் 2 ஆண்டுகள் நிறைவு! - விவசாயிகளின் உறுதிக்கு பிரதமர் மோடி பாராட்டு!

விவசாயிகளின் கௌரவமான, வளமான வாழ்க்கையை உறுதி செய்யும் நோக்கத்தோடு தொடங்கப்பட்ட பிரதமரின் கிசான் திட்டம் (PM-Kishan Scheme) இன்று இரண்டு ஆண்டுகளை நிறைவ…

விவாசயிகளின் வருமானத்தை பெருக்கும் வழி! : விவசாய குழுக்களுக்கு ரூ.15 லட்சம் வரை கடனுதவி!!

விவசாயிகளுக்கு நிதியுதவி வழங்குவதற்காக பிஎம் கிசான் FPO திட்டம் செயல்படுத்தப்படுகிறது. தனிநபர் அல்லாமல் விவசாயிகளின் குழு முயற்சியை ஊக்குவிக்கும் வகைய…

PM Kisan : விவசாயிகளின் வங்கிக்கணக்கில் விரைவில் 8-வது தவணை- உங்கள் கணக்கை Check செய்ய எளிய டிப்ஸ்!

பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் எட்டாவது தவணைப் பணத்தை மத்திய அரசு விரைவில் டெபாசிட் செய்ய உள்ளது. எனவே பயனாளிகளின் பெயர் பட்டியலில் உங்களது பெயர் உள்ளத…

கிசான் கிரெடிட் கார்டு ஆன்லைனில் எவ்வாறு விண்ணப்பிப்பது?

இந்தியாவில் உள்ள விவசாயிகளுக்கு குறுகிய கால கடன்களை வழங்கும் நோக்கத்தில் கிசான் கிரெடிட் கார்டு (Kisan Credit Card) (KCC) திட்டம் தொடங்கப்பட்டது.

இந்த 5 காரணங்களால் ரூ.2000க்கான தவணை நிலுவையில் உள்ளது.

பிரதமர் கிசான் சம்மான் நிதி யோஜனாவின் கீழ், ஏப்ரல்-ஜூலை மாதங்களுக்கு 2000 ரூபாய்க்கான தவணையை 10,34,32,471 விவசாயிகளுக்கு மோடி அரசு வழங்கியுள்ளது. இத்த…

PM Kisan: இந்த நாளில் விவசாயிகளின் கணக்கில் 2,000 ரூபாய் வரும்,

பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி திட்டத்தின் கீழ் (PM Kisan Samman Nidhi Yojana) , அடுத்த தவணை விரைவில் விவசாயிகளின் கணக்கில் டெபாசிட் செய்யப்படும்.…

PM கிசான் திட்டத்தின் 2000 ரூபாய் தவணை வரவில்லையா? என்ன செய்வது?

பிரதம மந்திரி கிசான் சம்மன் நிதி யோஜனா திட்டத்தின் 9 வது தவணையின் பணத்தை இதுவரை பெறாத விவசாயிகள் அரசாங்கத்தால் வழங்கப்பட்ட இந்த எண்களில் புகார் செய்யல…

PM கிசான் தொகை இரட்டிப்பு! 2000 க்கு பதிலாக ரூ.4000! அரசின் திட்டம்!

பிரதமர் கிசான்: பிரதமர் கிசான் சம்மன் நிதி திட்டத்தின் கீழ் நன்மைகளைப் பெறும் விவசாயிகளுக்கு ஒரு நல்ல செய்தி உள்ளது. பயனாளி விவசாயிகள் ரூ .2000 க்கு ப…

PM Kisan Scheme: பி.எம் கிசான் திட்டத்தில் யார் எல்லாம் பயன் பெற முடியாது!

விவசாயிகளுக்கு அவர்களின் வங்கி கணக்கில் நேரடி பணப் பரிமாற்ற திட்டமான பிரதம மந்திரி கிசான் சம்மன் நிதி திட்டத்தில் பலன் பெற தகுயற்றவர்கள் யார் என்பதை ப…

PM Kisan திட்டத்தில் இது ஆறாவது மாற்றம்!

பிரதமர் கிசான் சம்மன் நிதியின் 10வது தவணை டிசம்பர் 25க்கு முன் வராது என இப்போது தெரிகிறது. ஏனெனில், பயனாளிகளின் நிலையைப் பார்க்கும்போது, ​​இன்னும் சில…

உழவர் சொத்து காப்பீட்டுத் திட்டம் என்றால் என்ன?எவ்வாறு பயனடைவது?

கணக்காளர் உழவர் சொத்து காப்பீட்டு திட்டத்தின் முக்கிய நோக்கம் கணக்கு வைத்திருக்கும் விவசாயி, கணக்கு வைத்திருக்கும் விவசாயி (மகன் / மகள்) மற்றும் கணவர்…

Kisan Fasal Yojana: ஏக்கருக்கு ரூ.15,000 இழப்பீடு கிடைக்கும், எப்படி?

கிசான் பசல் யோஜனா மூலம் விவசாயிகளுக்கு நிதியுதவி வழங்க இந்த திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம், இயற்கை சீற்றத்தால் சேதமடைந்த பயிர்களுக்க…

PM Kisan: விவசாய இயந்திரங்கள் வாங்க 80% வரை மானியம்!

விவசாயிகள் நம் நாட்டின் உணவு வழங்குநர்கள் மற்றும் அவர்களின் கடின உழைப்பால் உணவு தானியங்களை உற்பத்தி செய்கிறார்கள். எல்லையில் ஒரு ராணுவ வீரர் நாட்டை பா…

PM Kisan திட்டத்தில் இது ஆறாவது மாற்றம்! விவரம் இதோ!

பிரதமர் கிசான் சம்மன் நிதியின் 10வது தவணை டிசம்பர் 25க்கு முன் வராது என இப்போது தெரிகிறது. ஏனெனில், பயனாளிகளின் நிலையைப் பார்க்கும்போது, இன்னும் சில ந…

PMFBY: விவசாயிகளின் பிரீமியம் க்ளைம் குறித்து ஒன்றிய அரசின் தகவல்

பிரதான் மந்திரி ஃபசல் பீமா யோஜனா தொடங்கப்பட்டதில் இருந்து, இதுவரை ரூ.101875 கோடி விவசாயிகள் உரிமை கோரியுள்ளனர். விவசாயிகள் எவ்வளவு பிரீமியம் செலுத்த…

ஜீரோ பட்ஜெட் விவசாயம் குறித்து பிரதமர் உரையாற்றுவார்!

டிசம்பர் 16-ம் தேதி நடைபெற இருக்கும் நிகழ்ச்சியில் ஜீரோ பட்ஜெட் இயற்கை விவசாயத்தின் பலன்களை விவசாயிகளுக்கு எடுத்துரைத்து அவர்களை இயற்கை விவசாயத்தை மேற…

FPO-வின் கேம் சேஞ்சர் திட்டம்! வங்கிகள் கூறுவது என்ன?

உழவர் உற்பத்தியாளர் அமைப்புகளின் பிரச்னைகள் குறித்து நடத்தப்பட்ட தேசிய கருத்தரங்கில், சிறுவிவசாயிகள் வேளாண் வணிக சங்கத்தின் எம்.டி. நீல்கமல் தர்பாரி,…

PMKSY: ரூ.93,068 கோடி மதிப்பில் விவசாயிகளுக்கு நலத்திட்டம்!

பிரதான் மந்திரி க்ரிஷி சிஞ்சாய் யோஜனா (PMKSY) திட்டத்தை 2021 ஆம் ஆண்டு முதல் 2026 ஆம் ஆண்டு வரை, அதாவது ஐந்து ஆண்டுகளுக்கு நீட்டிக்கும் திட்டத்திற்கு,…

விவாசிகளுக்கு விஞ்ஞானிகளின் பரிசு: 15 வகை இயற்கை உரங்கள்!

நாட்டில் ரசாயனமற்ற விவசாயத்தை உருவாக்குவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இதற்காக ரசாயன உரம், பூச்சிக்கொல்லி மருந்துகளுக்கு மாற்றாக, இயற்கை விவசாயம்…

Pm Kisan: 10ஆம் தவணையின் ரூ.4000 எப்படி சரிபார்ப்பது?

பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி யோஜனா (PM Kisan Samman Nidhi Yojna) போன்ற பல திட்டங்களை விவசாயிகளுக்காக அரசாங்கம் செயல்படுத்தி வருகிறது. பிரதான் மந…

Pm Kisan: 11 கோடி விவசாயிகளுக்கு ரூ.22,000 கோடி புத்தாண்டு பரிசு

நாட்டின் விவசாயிகளுக்கு புத்தாண்டில் பரிசு கிடைக்கப் போகிறது. பிரதம மந்திரி கிசான் யோஜனாவின் 10வது தவணையை ஜனவரி 1, 2022 அன்று மதியம் 12 மணிக்கு பிரதமர…

PM-KISAN: 10வது தவனை ஏப்போது கிடைக்கும்? தகவல்

பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதியின் (PM-KISAN) நிதிப் பலன்களின் 10வது தவணையை ஜனவரி 1, 2022 அன்று ரூ.20,000 கோடி வங்கி கணக்கில் சேலுத்த அரசு திட்டம…

PM Kisan Samman Nidhi: 10வது தவனை இவர்களுக்கு கிடைக்காது

PM Kisan Samman Nidhi திட்டத்தின் கீழ், ஜனவரி 1, 2022 அன்று வெளியிடப்படும் 10வது தவணைத் தொகை, லட்சக்கணக்கான விவசாயிகளின் கணக்குகளுக்கு வராது. இந்த திட…

PM Kisan:10வது தவணை பெறவில்லையா? இந்த எண்களை அழைக்கவும்

PM கிசான்: பிரதமர் நரேந்திர மோடி ஜனவரி 1, 2022 அன்று பிரதமர் கிசான் யோஜனாவின் 10வது தவணையை இந்தியாவில் உள்ள கிட்டதட்ட 10 கோடிக்கும் அதிகமான விவசாயிகளி…

PM Kisan FPO திட்டத்தின் கீழ் எவ்வாறு விண்ணப்பிப்பது

அரசு PM Kisan FPO திட்டத்தை அறிமுகப்படுத்தியதின் நோக்கம், விவசாயி உற்பத்தியாளர்கள் அமைப்புகளுக்கு ரூ.15 லட்சம் வரை உதவி வழங்க மட்டுமே. அதாவது, விவசாயத…

நற்செய்தி: தமிழகத்தில் ரூ.132 கோடி செலவில் பயிர் இழப்பீடு

தமிழகத்தில் 1.62 லட்சம் ஹெக்டேருக்கு மேல் பயிர்கள் சேதமடைந்துள்ளன. 132.12 கோடி நிவாரணத் தொகையின் மூலம் 2.65 லட்சத்துக்கும் அதிகமான சிறு குறு விவசாயிகள…

PM Kisan: 10.50 கோடி விவசாயிகளுக்கு தலா 2000 ரூபாய்!

பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி திட்டத்தின் 10வது தவணையின் கீழ், 10,50,72,528 விவசாயிகளின் வங்கிக் கணக்குகளுக்கு தலா 2000 ரூபாய் வந்துள்ளது. பதிவு…

தரிசு நிலத்தில் வருமானம் ஈட்ட முடியும், அரசு அளிக்கும் உதவி என்ன?

பிரதான் மந்திரி கிசான் உர்ஜா சுரக்ஷா மற்றும் உத்தன் மஹாபியான் ( PM-KUSUM )திட்டத்தின் கீழ், (Collateral Security) அதாவது இணைய பாதுகாப்பு இல்லாமல் அரசி…

PMFBY: விவசாயிகளுக்கு 25 சதவீதம் தொகை முன்கூட்டியே வழங்கப்படும்!

ஆலங்கட்டி மழையால் பயிர்கள் சேதம் அடைந்ததற்கு முழுமையாக இழப்பீடு வழங்கப்படும் என மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்துள்ளார். மாநில அர…

PM-KMY: திட்டத்தின் கீழ், ஓய்வு ஊதியம் பெற எவ்வாறு பதிவு செய்வது?

பிரதமரின் கிஸான் மன் தன் யோஜனா திட்டத்தின் மூலம் விவசாயிகள் 60 வயதை அடையும் போது அவர்களுக்கான ஓய்வு ஊதியமாக ஒவ்வொரு மாதமும் ரூ.3,000 வழங்கப்படுகிறது.…

PM Kisan திட்டம்: ஆண்டுக்கு 6000த்திற்கு பதில் 8000 வழங்க வாய்ப்பு!

விவசாயிகளுக்கு நற்செய்தி! அதிகாரப்பூர்வ ஆதாரங்களின்படி, வரவிருக்கும் பட்ஜெட்டில் பிரதமர் கிசான் யோஜனா திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு வழங்கப்படும் தொக…

PM Kisan: விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.8000 வழங்கப்படும்

மோடி அரசாங்கம் வரவிருக்கும் பட்ஜெட்டில் பிரதமர் கிசான் யோஜனா திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 8000 ரூபாய் அவழங்க திகரிக்க வாய்ப்புள்ளது. மத்த…

PM-KUSUM: விண்ணப்பதாரர்களின் கவனத்திற்கு, உடனே திருத்தவும்

பிரதான் மந்திரி கிசான் உர்ஜா சுரக்ஷா மற்றும் உத்தன் மகாபியன் (PM-KUSUM) திட்டத்தின் கீழ், ஹரியானாவில் சோலார் வாட்டர் பம்பிங் சிஸ்டத்தை நிறுவுவதற்கு ஜன…

விவசாயிகளின் கணக்கில் ரூ.5000 அனுப்பிய மோடி அரசு,உங்களுக்கு கிடைத்ததா?

பிரதமர் கிசான் சம்மன் நிதியின் 10வது தவணையை ஜனவரி 1ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டபோது, 10 கோடிக்கும் அதிகமான விவசாயிகள் அதன் பலனைப் பெற்றனர்…

20 லட்சம் விவசாயிகளுக்கு 10% விலையில் சோலார் பம்ப் வழங்கும் அரசு

பிரதான் மந்திரி குசும் யோஜனா தற்போதுள்ள நீர்ப்பாசன முறையை மேம்படுத்தவும், விவசாயம் மற்றும் விவசாயத்திற்காக சோலார் பம்புகளை நிறுவ விவசாயிகளுக்கு நிதி உ…

PM Kisan Yojana: விரைவில் 11வது தவணை; விவரங்கள் உள்ளே

PM Kisan Latest Update: பிரதமர் நரேந்திர மோடி 10வது தவணையாக ரூ. 2000-த்தை வெற்றிகரமாக, விவசாயிகளின் கணக்குகளில் செலுத்திவிட்டார். PM கிசான் யோஜனா திட்…

PM Kisan விவசாயிகளுக்கு 11வது தவணை இல்லை, ஏன் தெரியுமா

இப்போது பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி யோஜனா திட்டத்தின் அனைத்து பயனாளிகளுக்கும் ரேஷன் கார்டு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ரேஷன் கார்டு எண்ணைப் பெற்ற…

விவசாயிகளுக்கு ரூ.1 லட்சம் கடன் தள்ளுபடி, இந்த திட்டம் என்ன தெரியுமா?

மழையினால் ஏற்படும் சேதங்களில் இருந்து பயிர்களைப் பாதுகாக்கவும், அவற்றை ஈடுகட்டவும், உ.பி அரசு கிசான் கர்ஸ் ரஹத் யோஜனா திட்டத்தை செயல்படுத்தியுள்ளது.

தெருவோர வியாபாரிகளுக்கு ரூ.10,000 வழங்கும் திட்டம், எப்படி விண்ணப்பிப்பது?

தெரு வியாபாரிகள் நகர்ப்புற பொருளாதாரத்தின் மிக முக்கியமான பகுதியை பிரதிநிதித்துவம் செய்கின்றனர் மற்றும் நகரவாசிகளின் வீட்டு வாசலுக்கே சென்று மலிவு வில…

நீர்ப்பாசன உபகரணங்களுக்கு 55% மானியம் வழங்கும் அரசு!

பிரதான் மந்திரி க்ரிஷி சிஞ்சாய் யோஜனாவின் (PMKSY-PDMC) ஒரு சொட்டு அதிக பயிர் கூறுகளை அறிமுகப்படுத்தியுள்ளது. . இத்திட்டம் நுண்ணீர் பாசனம் மூலம் பண்ணை…

மீண்டும் மூன்று விவசாய சட்டங்கள் எதிரொலிக்குமா? -நரேந்திர தோமர்

2019-20 ஆம் ஆண்டில், இந்தியாவின் முதன்மை வேளாண் பொருட்களின் ஏற்றுமதியின் மதிப்பு ரூ.2,52,297 கோடியாக இருந்தது, இது தற்போதைய விலையில் மொத்த உள்நாட்டு உ…

கால்நடை வளர்ப்பு: அரசு ரூ.1.60 லட்சம் கடன் வழங்குகிறது

அரசு உதவியோடு பசு, எருமை வளர்ப்பை ஆரம்பிக்கலாம்.ஆமாம், மத்திய அரசு அறிமுகப்படுத்திய கால்நடை பண்ணையாளர் கடன் அட்டை திட்டத்தில் கால்நடை வளர்ப்பு வேலை வா…

Pm Kisan யோஜ்னாவின் கீழ் விவசாயிகளுக்கு பலன் கிடைக்காது? ஏன்?

நீங்கள் ஒரு விவசாயி மற்றும் அரசாங்கத்தால் செயல்படுத்தப்படும் திட்டங்களைப் பயன்படுத்திக் கொள்ள விரும்பினால், இந்தச் செய்தி உங்களுக்கு மிகவும் சிறப்பானத…

இந்த விவசாயிகளின் கணக்கில் 1000 ரூபாய் வரும், எப்போது?

விவசாயிகளின் பொருளாதார நிலையை மேம்படுத்தவும், விவசாயம் செய்ய அவர்களை ஊக்குவிக்கவும், மத்திய பிரதேச அரசு விவசாயிகளின் பயிர் தொடர்பாக ஒரு பெரிய அறிவிப்ப…

PM Kisan Samman Nidhi Yojana: விவசாயிகளுக்கு 1.82 லட்சம் கோடி!

பிரதமர் கிசான் சம்மன் நிதி திட்டம்: பிரதம மந்திரி கிசான் சம்மன் நிதி திட்டம் தொடங்கி மூன்றாண்டுகள் நிறைவு பெற்றது. இவ்விழாவில் பேசிய பிரதமர் நரேந்திர…

PM-கிசான் சம்மன் நிதி திட்டம்: e-KYC ஐ எவ்வாறு புதுப்பிப்பது என்று அறிக!

PM Kisan என்பது மத்திய அரசின் முன்முயற்சியாகும், இது தகுதியான விவசாயிகளுக்கு இந்திய அரசின் நிதி உதவியை வழங்குகிறது. நிலம் வைத்திருக்கும் அனைத்து விவசா…

PM-kisan: ஹோலிக்குப் பிறகு, கோடிக்கணக்கான விவசாயிகளுக்கு நல்ல செய்தி கிடைக்கும்!

PM-kisan திட்டத்தின் 11வது தணைத் தொகை ஹோலிப் பண்டிகைக்குப் பிறகு, விவசாயிகளின் வங்கிக்கணக்கில் பட்டுவாடா செய்ய மத்திய அரசு திட்டமிட்டிருப்பதாகத் தெரிக…

PM Kisan Update: 10 லட்சம் விவசாயிகளுக்கு இந்த அரசாங்கத் திட்டத்தின் பலன்களைப் பெறவில்லை!

மத்திய அரசின் பிரதமர் கிசான் சம்மன் நிதி யோஜனா திட்டத்தின் கீழ் வங்காளத்தில் உள்ள பத்து லட்சம் விவசாயிகள் இன்னும் நிதியைப் பெறவில்லை, அவர்களின் விவரங்…

PM Kisan: தகுதியற்ற பயனாளிகளுக்கு மாற்றப்பட்ட ரூ.4350 கோடி!

PM கிசான் திட்டத்தின் கீழ் தகுதியற்ற பயனாளிகளுக்கு மாற்றப்பட்ட பணத்தை விரைவில் திரும்பப் பெறுமாறு மாநிலங்களையும் யூனியன் பிரதேசங்களையும் மத்திய அரசு க…

PM Kisan Yojana: வெற்றிகரமாக செயல்படுத்த அரசின் பல நடவடிக்கைகள்!

விவசாயிகள் தாங்களாகவே பதிவுசெய்து, தங்கள் கணக்கு நிலையைச் சரிபார்த்து, ஆதார் விவரங்களைத் திருத்தக்கூடிய அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விவசாயிகள் மூலையை ம…

PM-kisan புதிய அப்டேட்- 2000 ரூபாய் கிடைக்குமா? கிடைக்காதா?

PM-kisan திட்டத்தில், மத்திய அரசிடம் இருந்து, விவசாயிகள் 2000 ரூபாய் நிதியுதவி பெறுவதற்கான கட்டாய விதிமுறை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

PM Kisan: 46 லட்சத்துக்கும் அதிகமான விவசாயிகளுக்கு ரூ.2,616 கோடி பரிமாற்றம்.

பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி யோஜனா திட்டத்தை அனைத்து மாநிலங்களிலும் யூனியன் பிரதேசங்களிலும் செயல்படுத்துவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும்…

பி.எம் கிசான் போன்ற திட்டங்கள் விவசாயிகளுக்கு புதிய பலம்: பிரதமர் பெருமிதம்

விவசாயிகளின் பலத்தை எடுத்துரைத்த மோடி, விவசாயிகள் வலுப்பெறும் போது நாடு தானாகவே முன்னேறும் என்றார். பிரதமர் தனது ட்விட்டர் பதிவில், "நாடு நமது விவசாயி…

விவசாயத் துறையின் பயிர்க் காப்பீட்டுக் கோரிக்கை மறுத்த விவசாயிகள்

2021-22 நிதியாண்டில் அதன் சாதனைகளை எடுத்துக்காட்டும் வேளாண் துறையின் சமீபத்திய திட்ட அறிக்கை கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள பல்வேறு விவசாயிகள் அமைப்புகள…

PM Kisan: பயனாளிகளின் சமூக தணிக்கையை அரசு மேற்கொள்ள வேண்டும்!

பிரதமர் கிசான் சம்மன் நிதி யோஜனா திட்டத்தின் தகுதியான பயனாளிகளின் பெயர்களை அரசாங்கம் மறுபரிசீலனை செய்து தகுதியற்ற விவசாயிகளின் பெயர்களை நீக்கும்.

PM SVANidhi திட்டம்: தெருவோர வியபாரிகளுக்கானது...

நரேந்திர மோடி தலைமையில் பொருளாதார விவகாரங்களுக்கான பிரதமரின் அமைச்சரவைக் குழு, மார்ச் 2022 க்குப் பிறகு, டிசம்பர் 2024 வரை பிரதமரின் தெருவோர வியாபாரிக…

முதியோர் உதவித் தொகை திட்டம்: விண்ணப்பிப்பது எப்படி?

ஆதரவற்ற நிலையில் உணவுக்கு வழியின்றி வாழும் முதியவர்களுக்கு, அவர்கள் துயரத்தை நீக்க தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வரும் திட்டம் தமிழ்நாடு அரசு முதியோர் உ…

Grafting Technique: ஒரே செடியில், உருளை கிழங்கு மற்றும் தக்காளி வளர்க்கலாம்!

Grafting Technique: சிறு விவசாயி மற்றும் தோட்டம் வைத்திருப்பவர்களுக்கான நற்செய்தி வெளியாகியுள்ளது. வாரணாசியின், இந்திய காய்கறி ஆராய்ச்சி மையத்தின் விஞ…

PM Kisan Big Update! மோடி 11 தவணைகளை மே 31 அன்று வெளியிடுகிறார்!

மத்தியப் பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் தோமர் இந்தத் தகவலைத் தெரிவித்தார். பிரதமர் நரேந்திர மோடி அடுத்த தவணையான ரூ.2,000 ஐ 2022 மே 31 அன்று வ…

பெண்களுக்கு இலவசத் தையல் இயந்திரம் தரும் மத்திய அரசு! இன்றே விண்ணப்பியுங்கள்!!

பெண்களே! நீங்கள் வீட்டில் இருந்தபடியே தையல் வேலை செய்வதன் மூலம் உங்கள் வருமானத்தை அதிகரிக்க விரும்பினால், மத்திய அரசின் இந்தத் திட்டம் உங்களுக்கானது.…

PM Kisan தவணைத் தொகை- ஆன்லைனில் செக் பண்ணுவது எப்படி?

விவசாயிகளுக்கான மத்திய அரசின் பிஎம் கிசான் திட்டத்தின் 11-து தவணையை அடுத்த வாரம் வெளியிடப்பட உள்ளது.

ABHA : மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட Health Card! எப்படி பெறுவது?

ABDM (ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் மிஷன்) கீழ், தனிநபர்கள் தங்கள் உடல்நலப் பதிவுகளை நிர்வகிக்க ஆயுஷ்மான் பாரத் ஹெல்த் அக்கவுண்ட் (ABHA) ஐ உருவாக்கலாம். இ…

விவாசாயிகளுக்கு 3% மானியத்தில் கடன் வழங்கும் புதிய திட்டம்! விண்ணப்பிப்பது எப்படி?

விவசாயத்திற்கு உதவும் வகையில் பல்வேறு திட்டங்கள் மத்திய அரசால் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. விவசாயத்திற்குக் கடன்களும் வழங்கப்படுகின்றன. இந்த கடன்களி…

PM-kisan 12வது தவணை - பணம் வரும் தேதி இதுதான்!

விவசாயிகளுக்கு மத்திய அரசு சார்பில் வழங்கப்படும் 2000 ரூபாய் நிதியுதவியின் 12-வது தவணைத் தொகை எப்போது கிடைக்கும் என்பது குறித்துத் தகவல் வெளியாகியுள்…

RBI update: கிரெடிட், டெபிட் கார்டு 'டோக்கனைசேஷன்' காலக்கெடு நீட்டிப்பு

Credit மற்றும் Debit கார்டுகளின் தரவுகளை பாதுகாக்கும் வகையிலான, 'டோக்கனைசேஷன்' வழிமுறைக்கான காலக்கெடுவை, மேற்கொண்டு மூன்று மாதங்களுக்கு நீட்டித்து, செ…

இன்றைய விரைவுச் செய்திகள்

மதுரையில் மருங்கை ஏற்றுமதி சிறப்பு மண்டலம் அமைக்க பணிகள் தீவிரம். ஒரு நாடி ஒரு டயாலிசிஸ் திட்டம் விரைவில் தொடக்கம்: மத்திய சுகாதார துறை அமைச்சர் மன்ச…

TNAU: Masters, PhD படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்பம் துவக்கம்

Online application on TNAU for Masters and PhD courses has started: கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் நடப்பு கல்வியாண்டுக்கான முதுந…

PM-Kisan திட்டம் - பயனாளிகளுக்கு அதிர்ச்சி!

பிரதமர் கிசான் யோஜனா திட்டத்தில் மத்திய அரசு பெரிய மாற்றத்தை செய்துள்ளது. இந்த மாற்றத்தின் பாதிப்பு விவசாயிகளையே பாதிக்கும். இந்தச் செய்தி பயனாளிகளுக்…

மா, கொய்யா, ஆரஞ்சு, போன்ற பழமரங்கள் வைத்திருக்கும் விவசாயிகள் கவனத்திற்கு

June மாதம் முதல் September மாத இறுதி வரை நிலவ இருக்கும் அதிகமான வெப்பத்தை அடிப்படையாகக்கொண்டு நமது மரங்களை அதிக அளவில் சாறு உறிஞ்சும் பூச்சிகளும் தண்ட…

பூச்சிகளிடமிருந்து உங்கள் பயிரை பாதுகாக்க, இன்றே APS LU-C பெரோமோன் லூரை வாங்குகள்

Agri Phero Solutions: முதலில், ஆண் அந்துப்பூச்சிகளைக் கண்காணித்து, கவரவும், கொல்லவும் 12 எண்/எக்டர் என்ற விகிதத்தில் APS LU-C ஃபெரோமோன் லூர்ஸைக் கொண்ட…

PM-Kisan திட்டத்தில் யாருக்கெல்லாம் ரூ.6000 கிடைக்காது- முழு விபரம்!

பிஎம் கிசான் திட்டத்தின் இந்தத் தகுதிகள் இல்லாதவர்களுக்கு ரூ.6,000 நிதி கிடைக்காது என்பதை மத்திய அரசு தெளிவுபடுத்தியுள்ளது.

CBSE 10th 12th Term-2 Result 2022: இந்த செயலிகளில் பார்க்கலாம், லிஸ்ட் இதோ!

CBSE முடிவுகள் cbseresults.nic.in: CBSE 10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு Term-2 தேர்வு முடிவுகள் இன்று ஜூலை 4, 2022 அன்று வெளியிடப்படும். இருப்பினு…

அடடே: பள்ளிகளுக்கு மீண்டும் ஒருவாரம் விடுமுறையா? அரசு அறிவிப்பு!

Srilanka: இலங்கையில் இன்று ஜூலை 4, 2022 பள்ளிகள் தொடங்கிவிருந்த நிலையில் எரிபொருள் தட்டுபாடு காரணமாக, மேலும் ஒருவாரத்திற்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்…

KJ Choupal: திட்டக் கமிஷனின் முன்னாள் ஆலோசகர் டாக். சதாமேட் கிரிஷி ஜாக்ரனுக்கு வருகை

திட்டக் கமிஷனின் முன்னாள் ஆலோசகர் டாக்டர் வி.வி.சதாமேட் திங்கள்கிழமை (04-07-2022) KJ சௌபால் நிறுவனத்திற்கு வருகை தந்தார். கிருஷி ஜாக்ரன் பத்திரிகையின்…

வேளாண் செய்திகள்: உளுந்து விதைகள் 50% மானியத்தில் பெறலாம்

Agriculture News: வேளாண் செய்திகளை தொகுப்புகளாக வழங்கப்பட்டுள்ளன. இதில் வேளாண் செய்திகள் என பிரித்து பிரேத்யேகமாக கொடுக்கப்பட்டுள்ளன. மேலும் அரசின் பு…

நோனி பழம்: என்ன பழம் இது? இது தலைமுடியை என்ன செய்யும்?

பொதுவாக பழங்கள் ஊட்டச்சத்து மிகுந்தவை, என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அவை நமது உடலுக்கு நன்மை பயக்கின்றன என்பது பலரும் அறிந்த விஷயமாகும். ஆனால் மற்ற…

தமிழகம்: 5 மாவட்டங்களில் 3 நாட்களுக்கு கனமழை!

தமிழகத்தில் 5 மாவட்டங்களில் 3 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தென் மேற்கு பருவமழை தொடங்கியதில்…

Try This: ஆரோக்கியம் நிறைந்த கவுனி அரிசியை வைத்து இனிப்பு ரேசிபி!

கருப்பு கவுனி அரிசி ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நிறைந்ததாகும், இதில் அதிக ஃபைபர் சத்து உள்ளது, நீரழிவு நோயையும் தடுக்க வல்லது, உடல் பருமன் அபாயத்தைத் தடுக்கும…

சான்று பெற்ற விதைகளை பயன்படுத்தி அதிக மகசூல் பெறலாம்: எப்படி?

விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்றுத் துறையால் சான்றளிப்பு செய்யப்பட்ட மேம்படுத்தப்பட்ட வெள்ளை பொன்னி,…

PM Kisan:- 12வது தவணை வரும் தேதி இதுதான்!

பிரதமர் கிசான் சம்மன் நிதியின் 12வது தவணைத் தொகை எப்போது விவசாயிகளின் வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்படும் என்பது குறித்த பெரிய அப்டேட் வெளியாகியுள்ளது.

இன்றைய சூப்பர் அப்டேட்ஸ்: விரைவில் பிங்க் பஸ் அறிமுகம்

பயிர் விளைச்சல் போட்டி, விவசாயிகள் பங்கேற்கலாம் PM Kisan - திட்டத்தின் புதிய அப்டேட் பெண் பயணிகளுக்காக பிங்க் பஸ்! அரசு பேருந்துகளில் பார்சல்களை அன…

PM Kisan திட்டத்தில் தொடர்ந்து பயன்பெற இதை செய்ய வேண்டியது கட்டாயம்!

பட்டா சிட்டா மற்றும் ஆதார் நகல்-உடன் தங்கள் தோட்டக்கலை அலுவலர்கள் மற்றும் உதவி வேளாண்மை அலுவலர்களிடம் சமர்பித்து பிப்ரவரி 1,2019க்கு முன்னரே நிலம்…

PM-Kisan Update முதல் இன்றைய வானிலை அறிக்கை வரை| ITOTY 2022| Mettur Dam

இத்திட்டத்தில் பயன்பெற்று வரும் விவசாயிகள் தங்களுடைய நில ஆவணங்களான பட்டா, சிட்டா மற்றும் ஆதார் நகல்களுடன் தங்கள் பகுதிலுள்ள உதவி வேளாண்மை அலுவலர்கள்,…

வேளாண் செய்திகள்: விவசாய இடுபொருள் வாங்க ரூ. 1 கோடி ஒதுக்கீடு

ITOTY-இன் சிறந்த டிராக்டர் நிறுவனத்திற்கான விருது விழா, PM Kisan: 12-வது தவணை எப்போது வரும்? வெளியானது புதிய அப்டேட், விவசாயிகளுக்கு இடுபொருள் வாங்க ர…

PM kisan- விவசாயிகள் தங்கள் பதிவை புதுப்பிக்க வேண்டியது கட்டாயம்!

பிரதமரின் கிசான் திட்டத்தில் உதவித்தொகை பெற விவசாயிகள், தங்கள் பதிவை கட்டாயம் புதுப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

PM Kisan | TN Horticulture |Ration Card Holders | விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை அறிவிப்பு!

PM-Kisan விவசாயிகள் பதிவினைப் புதுப்பிப்பது கட்டாயம், ஈரோடு விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை அறிவிப்பு, நில அளவர் - வரைவாளர் பணி: 1089 காலிப்பணியிடங்கள்: இன்…

வேளாண்மை செய்திகள்: PM-Kisan | விவசாயிகளுக்கான பிரதமரின் வாக்குறுதிகள்!

சபரிமலையில் நிறைப்புத்தரிசி பூஜை: நெற்கதிர்கள் அறுவடை, பிரதமர் வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும்: விவசாயிகள் போராட்டம், ஊத்துக்குளி வெண்ணை உற்பத்தி சரிவ…

தமிழகம்: குறைந்த வாடகையில் இயங்கும் டிராக்டர்கள் சேவை- துவக்கி வைத்தார் முதல்வர்

தமிழ்நாடு முதலமைச்சர் ஆகஸ்ட் 4, தலைமைச் செயலகத்தில், வேளாண்மைப் பொறியியல் துறையால் 22 கோடியே 34 இலட்சம் ரூபாய் செலவில் கொள்முதல் செய்யப்பட்டுள்ள 185 ட…

ஒடிசா: எளிமை வாழ்க்கை வாழும் எம்பி பிரதாப் சந்திர சாரங்கி கிருஷி ஜாக்ரன் வருகை

#Harghartiranga பிரச்சாரம் நடத்தப்படுகிறது. அந்த வகையில், விவசாயிகளின் குரலாக மாறியுள்ள கிரிஷி ஜாக்ரன் மீடியா ஹவுஸும், இந்த பிரச்சாரத்தில் தனது பங்களி…

வேளாண் பட்டதாரிகள், புதிய தொழில் தொடங்க 1லட்சம் மானியம்

வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை மூலம் 2022-2023ஆம் நிதியாண்டில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்டம், ஊரக வளர்ச்சி துறையின் அ…

எண்ணெய் பனை சாகுபடிக்கு மானியம் அறிவிப்பு!

எண்ணெய் பனை சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு ரூ. 3 லட்சம் மானியம் அறிவிப்பு, PM-kisan திட்டம் குறித்து வெளியான புதிய அப்டேட், தாட்கோ மூலம் விவசாயிகளுக்…

Pm Kisan: விவசாயிகள் 12-வது தவணை நிதி பெற ஆவணங்கள் புதுப்பிக்க வேண்டும்

விவசாயிகள் 12 வது தவணையாக கிசான் நிதியை தொடர்ந்து பெற ஆவணங்களை புதுப்பிக்க வேண்டும் என்று வேளாண் இணை இயக்குநர் ஜஸ்டின் தெரிவித்துள்ளார்.

PM Kisan: ரூ. 2000 பற்றித் தெரிந்துகொள்ள இந்த நம்பரை அழையுங்க!

PM Kisan என்று அழைக்கப்படும் பிரதான் மந்திரி கிசான் யோஜனா குறித்த தற்போதைய நிலையினைச் சரிபார்க்க இந்த டோல் ஃப்ரீ நம்பருக்கு அழைக்கலாம்.

நெற்பயிரில் இலை கருகல் நோய் கட்டுப்படுத்துவது எப்படி?

நெற்பயிரில் இலை உறை கருகல் நோய் பற்றி நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலையம் விஞ்ஞானிகள் விளக்கம் அளித்துள்ளனர்.

பாக்கு மட்டை தட்டு தயாரிப்பில் மாதம் ரூ. 50,000 வருமானம்

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகே உள்ள சேந்தன்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் சிவக்குமார். இவர் ஐடிஐ தொழிற்கல்வி படிப்பை முடித்து விட்டு ஏறத்தாழ 10 ஆ…

விவசாயிகளுக்கு தீபாவளி பரிசு: பாதி விலையில் புதிய டிராக்டர் வாங்கலாம்

தீபாவளியை முன்னிட்டு நீங்களும் டிராக்டர் வாங்க திட்டமிட்டிருந்தால், உங்களுக்காக ஒரு சிறந்த செய்தி உள்ளது. உண்மையில், 50 சதவீத மானியம் மத்திய அரசால் வழ…

புது தில்லி: PM கிசான் update மற்றும் PM கிசான் சம்மான் சம்மேளன்-2022

புது தில்லி: PM-KISAN அக்ரி ஸ்டார்ட் அப் மாநாடு மற்றும் கண்காட்சியையும் பிரதமர் தொடங்கி வைக்கிறார்.

PM Kisan 12-வது தவணை நாளை வெளியீடு!

PM Kisan 12-வது தவணையைப் பிரதமர் மோடி நாளை வெளியிடுகிறார், விவசாயிகளுக்கு பயிர்க்கடன் அறிவிப்பு! உரிய ஆவணங்களுடன் பயிர்க்கடன் பெறலாம், கிசான் சுரக்க்ஷ…

PM கிசான் 12-வது தவணை விவசாயிகளின் கணக்குகளுக்குச் சென்றது! PM கிசான் மாநாட்டின் கூடுதல் விவரங்கள்

பிரதமர் கிசான் யோஜனா; 16,000 கோடி விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது பிரதமர் நரேந்திர மோடி தேசிய தலைநகர் பூசாவில் ஏற்பாடு செய்யப்பட்ட டிட்வின் திட்டத்த…

2வது நாள் PM Kisan samman sammelan 2022

2வது நாள் மாநாட்டை பார்வையிட்டனர்: வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர் மற்றும் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, இவர்களுடன் அமைச்சர் கைலாஷ் சவுத்ரியும் உட…

மாநில அரசு: விவசாயிகளுக்கு 4000 ரூபாய் வழங்கல், ஏன்?

விவசாயிகளுக்கு உதவ மத்திய அரசுடன் மாநில அரசும் முன்வருகிறது. ஆந்திர முதல்வர் ஒய்.எஸ். ஒய்எஸ்ஆர் ரைது பரோசா-பிஎம் கிசான் யோஜனா திட்டத்தின் கீழ் விவசாயி…

PM Kisan- பயனாளிகள் 15 லட்சம் விவசாயிகள் அதிரடியாக நீக்கம்!

பிரதமரின் கிசான் திட்டத்தின் பயனாளியாக இருந்தால், இந்த செய்தி உங்களுக்குதான்.

PM-kisan பயனாளிகள் பட்டியல் - அதிர்ச்சியில் தமிழக விவசாயிகள்!

பிஎம் கிசான் திட்டத்தில் தமிழகப் பயனாளிகள் பட்டியலை வெளியிடாமல், அதிகாரிகள் காலம் தாழ்த்தி வருகின்றனர்.

PM-Kisan புதிய அப்டேட் முதல் இன்றைய வானிலை வரை!

இதன் அடிப்படையில் 4 லட்சத்திற்கும் மேற்பட்ட தகுதியற்ற பயனாளிகள் அதிரடியாகப் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டனர். இந்நிலையில் அண்மையில், 12-வது தவணையை பி…

PM Kisan: 13வது தவணையில் புதிய அப்டேட், விவரம்!

பிரதமர் நரேந்திர மோடி 'பிஎம் கிசான் சம்மன் நிதி' திட்டத்தின் 12வது தவணையை அக்டோபர் 17ஆம் தேதி வெளியிட்டார். இம்முறை நாட்டின் சுமார் 8 கோடி விவசாயிகளின…

PM Kisan புதிய அப்டேட் முதல் ரூ. 12,000 சாகுபடி மானியம் வரை!

PM-Kisan 13-வது தவணை குறித்து வெளியான புதிய அப்டேட், TNEB: 50,000 இலவச மின் இணைப்பு திட்டத்திற்கு விவசாயிகள் வரவேற்பு, Ration: ரேஷன் அட்டைதாடரர்களுக்க…

PM பயிர் காப்பீட்டுத் திட்டம்: நவ. 15ம் தேதி பதிவு மூடல்!

நடப்பு 2022-2023 ஆம் ஆண்டில், பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் பதிவு செய்ய நவம்பர் 15 கடைசி நாளாகும்.

PM Kisan அப்டேட் முதல் ரூ.30,000 மழை நிவாரணம் வரை!

PM Kisan: விவசாயிகளுக்கு ரூ. 16,000 கோடி மானியம், TN Govt: ஏக்கருக்கு ரூ.30,000 நிவாரணம் வழங்க அறிவுறுத்தல், Ration: குடும்ப அட்டை தாரர்களுக்கு ரூ.100…

PM-Kisan 13-வது தவணை எப்போது வெளியாகிறது?

பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் 13ஆவது தவணையில் 2000 ரூபாய் எப்போது கிடைக்கும் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது. வருகின்ற டிசம்பர் மாதம் அல்லது ஜனவரி மாதத…

தமிழ் நாட்டின் நாட்டு மாடுகள் மற்றும் அதன் வகைகள்- ஓர் பார்வை

இப்பகுதியில் நாம் தமிழ்நாட்டின் மாடுகள் அதன் வகைகள் பற்றி விரிவாக காண்போம் 'கோமாதா எங்கள் குலமாதா 'என்று தமிழர்கள் மாட்டினை போற்றி வணங்கியுள்ளனர், பல…

ரூ.10000/- மானிய உதவியில் மின்சார மோட்டார் பம்ப் செட்| 100% மானியத்தில் 5 ஆடுகள்| காய்கறி விலை

5000 விவசாயிகளுக்கு ரூ.10000/- மானிய உதவியில் மின்சார மோட்டார் பம்ப்-செட்டுகள்

Agri Budget-க்கு முன் விவசாயிகளிடம் ஆலோசனை நடத்த விவசாயகள் கோரிக்கை மற்றும் வேளாண் செய்திகள்

விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையை அரசு நிறைவேற்றுவதை உறுதி செய்யும் வகையில், சட்டசபையில் விவசாய பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்கு முன் விவசாயிகள் சங்கத்து…

IYOM 2023 தினை ஆண்டை முன்னிட்டு; தினை குறித்து சிறப்பு பதிப்பை கிரிஷி ஜாக்ரன் வெளியீடு

2023 ஆம் ஆண்டு சர்வதேச தினை ஆண்டாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக, இந்த ஆண்டு நாடு முழுவதும் பல நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்படும்.

PM Kisan 13வது தவணை|ஆட்டோ வாங்க மானியம்|நெல் விவசாயிகளுக்கு நற்செய்தி|TNEB:100 யூனிட் இலவச மின்சாரம்

PM Kisan 13-வது தவணை வரும் தேதி வெளியீடு, பெண்களுக்கு ஆட்டோ வாங்க மானியம் அறிவிப்பு, நெல் விவசாயிகளுக்கு நற்செய்தி: அதிகரிக்கப்படும் நெல் கொள்முதல் நி…

விவசாயக் கடன் தள்ளுபடி|PM Kisan|இலவச திருமணம்|பட்ஜெட் 2023|வேளாண் விழா 2023|G20 மாநாடு| மேட்டூர் அணை

விவசாயக் கடன் தள்ளுபடி! அரசின் முக்கிய அறிவிப்பு, PM Kisan பயனர்களுக்கு முக்கிய அறிவிப்பு, தமிழகத்தில் இலவச திருமணத்திற்கு விண்ணப்பிக்க அழைப்பு, தாஜ்ம…

PM Kisan| அறுவடை இயந்திரங்கள் வாடகைக்கு| G20 மாநாடு| தோட்டக்கலை இலவச பயிற்சி

தொழிற்துறையில் ஏற்படும் மாற்றங்களுக்கு ஏற்ப, இளைஞர்களுக்கு தகுந்த வேலைவாய்ப்பு திறன்களை வழங்கும் நோக்கில் உருவாக்கப்பட்ட தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக்…

PM கிசானின் 13வது தவணை இன்று வெளியீடு!

PM KISAN; பிரதமர் கிசான் யோஜனா திட்டத்தின் அடுத்த தவணையை பிரதமர் மோடி திங்கள்கிழமை வெளியிடுவார் என இந்திய அரசு ட்விட்டர் மூலம் அறிவித்துள்ளது.

PM Kisan ரூ.2000 நாளை வெளியீடு|40% காய்கறி மானியம்|வேளாண் பட்ஜெட்|புவிசார் குறியீடு|திருப்பதி லட்டு

PM Kisan 13வது தவணை ரூ.2000-ஐ நாளை வெளியிடுகிறார் பிரதமர் மோடி, காய்கறிகள் பயிரிட விவசாயிகளுக்கு 40% மானியம் அறிவிப்பு, வாசனை திரவிய தொழிற்சாலை அமைக்க…

பிரதமர் சிவமோகா விமான நிலையம் திறப்பு! PM கிசான் உட்பட பல திட்டம் வெளியீடு!

சிவமோகாவில், பிரதமர் ரூ .3,600 கோடிக்கு மேல் மதிப்புள்ள பல வளர்ச்சித் திட்டங்களுக்கு இன்று அடிக்கல் நாட்டுவார்.

PM Kisan 13வது தவணை வெளியீடு|வேளாண் நிதிநிலை அறிக்கை|உழவர் கண்காட்சி|வெங்காய ஏற்றுமதி|கால்நடை ஆதார்

PM Kisan 13வது தவணை ரூ.2000 வெளியானது, தோல் அம்மை நோயினால் தொழில் பாதிப்பு- தர்மபுரி மாவட்ட விவசாயிகள் வேதனை, 86 தலைப்புகளில் தமிழக அரசுக்கு 307 யோசனை…

LPG சிலிண்டர் விலை அதிரடியாக உயர்வு| CM Stalin பிறந்தநாள் கொண்டாட்டம்|கோமாரி நோய் தடுப்பூசி முகாம்

இந்தியாவில் LPG சிலிண்டரின் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன. சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் மாற்றங்கள் அடிப்படையில் அ…

PM Kisan:13வது தவணை பெறவில்லையா? இந்த எண்களை அழைக்கவும்

PM Kisan: பிரதமர் நரேந்திர மோடி பிப்ரவரி 27, 2023 அன்று பிரதமர் கிசான் யோஜனாவின் 13வது தவணையை, இந்தியாவில் உள்ள கிட்டதட்ட 10 கோடிக்கும் அதிகமான விவசாய…

ஒரு நாளைக்கு சராசரியாக 8 விவசாயிகள் தற்கொலை- அரசு வெளியிட்ட பகீர் ரிப்போர்ட்

மகாராஷ்டிராவின் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே ஆட்சியின் கீழ் கடந்த 7 மாதங்களில் 1,203 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக மாநில அரசின் தரவுகள் தெரிவிக்கி…

PM கிசான் 14வது தவணை எப்போது வரும் குறித்த அப்டேட்!

பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி (PM-KISAN) என்பது மத்திய அரசின் திட்டமாகும், இது நாட்டில் உள்ள அனைத்து நிலம் வைத்திருக்கும் விவசாயி குடும்பங்களுக்க…

ஆண் குழந்தைகளுக்கான தபால் அலுவலக திட்டம்: இன்றே தொடங்குங்கள்!

இந்திய அஞ்சல் அலுவலகம் ஆண் மற்றும் பெண் இருபாலருக்கும் பயனளிக்கும் பல திட்டங்களை வழங்குகிறது. சிறுவர்கள் பயன்பெறக்கூடிய சில பிரபலமான அஞ்சல் அலுவலகத் த…

PM Kisan: பிரதமர் கிசான் பயனாளிகளின் கணக்கில் 11 ஆயிரம் வரும்

இத்திட்டத்தின் கீழ், காரீப் பருவத்தில் விவசாயிகளுக்கு ஏக்கருக்கு 5000 ரூபாய் மானியமாக மாநில அரசு வழங்குகிறது. விவசாய சகோதரர்கள் இதை பயன்படுத்திக் கொள்…

PM Kisan: விவசாயிகளுக்கு ரூ.2000 ரூபாய்! தேதி இதுதான்!!

PM Kisan திட்டத்தின் கீழ் அடுத்த 2000 ரூபாய் எப்போது கிடைக்கும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அது குறித்த விரிவான தகவலை இப்பதிவில் பார்க்கலாம்.

PM கிசான்: இதுவரை பயன்பெறாத விவசாயிகள் ஆன்லைனில் எப்படி விண்ணப்பிக்க வேண்டும்!

பி.எம் கிசான் 14வது தவணைக்கு எப்படி விண்ணப்பிப்பது என்பதை பார்க்கலாம்.

PM Kisan ரூ.2000! வெளியான புதிய அப்டேட்!

மத்திய அரசின் PM Kisan திட்டத்தில் பயனடைய விவசாயிகளுக்கு தமிழகத்தில் சிறப்பு முகாம் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருக்கிறது. PM Kisan குறித்த சிறப்பு…

PM Kisan திட்டம் புதிய பயனாளிகளை வரவேற்கிறது: ஆண்டுக்கு ரூ.6000!

விவசாய சமூகத்தை ஆதரிப்பதற்கான ஒரு குறிப்பிடத்தக்க நடவடிக்கையாக, அனைத்து விவசாயிகளும் இப்போது பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி (PM Kisan) திட்டத்தில்…

PM Kisan 14வது தவணை விடுவிப்பு: ஏதேனும் சிக்கல் இருப்பின் இதோ ஹெல்ப்லைன் எண்

ஜூலை 27, 2023 அன்று, பிரதமர் நரேந்திர மோடி, நாடு முழுவதும் உள்ள 8.5 கோடி விவசாயிகளுக்கு பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி யோஜனாவின் (PM Kisan) 14 வது…

விரைவில் 1.25 லட்சம் PM Kisan Samriddhi Kendras: விவசாய பிரச்சனைக்கு தீர்வு காணும் மையம்

குறிப்பிடதக்க திட்டம், 1.25 லட்சத்திற்கும் அதிகமான PM Kisan Samriddhi Kendras (PMKSKs), யூரியா கோல்ட் - கந்தகத்துடன் பூசப்பட்ட யூரியாவின் அதிநவீன வகை,…

PM Kisan- விவசாயிகளுக்கு நவம்பர் மாதம் இன்ப அதிர்ச்சி காத்திருக்கு!

இந்த தொகையானது விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படுகிறது. இந்தியா முழுவதும் 8.5 கோடி விவசாயிகள் இந்த திட்டத்தினால் பயன் பெற்று வருகின்ற…

பிஎம் கிசான்- MSP- கிசான் செயற்கைக்கோள்: விவசாயிகளுக்கு மோடியின் கியாரண்டி என்ன?

சமீபத்தில் காங்கிரஸ் சார்பில் நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குறுதி அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது பாஜக சார்பில் 2024 ஆம் ஆண்டு தேர்தலுக்கான வாக்குறுதி…



CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.